NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 2023: தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை தீவிரப்படுத்த போகும் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    2023: தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை தீவிரப்படுத்த போகும்  இந்தியா
    தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கை

    2023: தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை தீவிரப்படுத்த போகும் இந்தியா

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 05, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்கு முறை நடவடிக்கைகளை, இந்தியா மேலும் தீவிரப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இணைய உபயோகத்தில், உலகில் இரண்டாவது இடத்தில், இந்தியா இருக்கிறது.

    அதனால், நாட்டின் இறையாண்மையை காக்கும் பொருட்டு, வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் மீதான நடவடிக்கையை அதிகப்படுத்த, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    அரசாங்கத்திற்கும், அமெரிக்கா தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையேயான நடவடிக்கை, ஐரோப்பாவின் கடுமையான நம்பிக்கையற்ற அணுகுமுறை மற்றும் சீன-பாணி அரசாங்க கண்காணிப்பு இரண்டையும் அடிப்படியாக கொண்டு, 2023ல் மேலும் தீவிரமடையும்.

    இதன் தொடர்ச்சியாக, சில சட்டங்களை இந்தியா அரசு அறிமுகப்படுத்த போகிறது.

    சென்ற ஆண்டு, டிசம்பரின் பிற்பகுதியில், இந்திய நாடாளுமன்றக் குழு, டெக் நிறுவனங்களின் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும், 'டிஜிட்டல் காம்ப்பெடிஷன்' சட்டத்தை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது.

    தொடர்ந்து படிக்க

    இந்தியாவின் ஒழுங்குமுறை நடவடிக்கை

    இந்த சட்டத்தின் மூலம், தங்களின் சொந்த உள் பிராண்டுகளை முன்னுரிமையாக விளம்பரப்படுத்துவது, மூன்றாம் தரப்பு கட்டண முறைகளை தடுப்பது, போன்ற நடவடிக்கைகளை தடை செய்யும்.

    அத்துடன் கட்டாய அதிகப்படியான தள்ளுபடி மற்றும் பிரத்தியேகமான கூட்டாண்மைகள் போன்ற நடைமுறைகளைத் தடை செய்கிறது.

    இணைய நிறுவனங்களின் மீதான அரசாங்கத்தின் கண்கணிப்பை அதிகரிக்கும் புதிய தொலைத்தொடர்புச் சட்டத்தையும், மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

    இந்தச் சட்டம், பல பழமையான சட்டங்களுக்கு மாற்றாகவும், அனைத்து விதமான தொழில்நுட்ப செயலிகளுக்கும், உரிமங்களை முன்மொழிகிறது.

    இந்தியாவின் இந்த அணுகுமுறை, பெரும் நிறுவனங்களான மெட்டா மற்றும் ஆல்பாபெட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு கவலையை உண்டாக்கலாம்.

    இந்தியாவின் நடவடிக்கைகள், மற்ற பெரிய வளர்ந்து வரும் இணைய சந்தைகளுக்கு ஒரு உதாரணமாக மாறக்கூடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா
    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர் இந்தியா

    தொழில்நுட்பம்

    Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?! தொழில்நுட்பம்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் 5G
    ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன? தொழில்நுட்பம்
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு

    இந்தியா

    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு திருப்பதி
    தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்! தமிழ்நாடு
    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்! மோடி
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் தேர்தல்

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025