NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்
    யுபிஐ பேமெண்ட்

    டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2023
    04:26 pm

    செய்தி முன்னோட்டம்

    அன்றாட பண பரிமாற்றத்திற்கு, இந்தியாவில் பலரும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயன்படுத்துகிறார்கள்.

    இந்த UPI மூலம், டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற பணபரிமாற்றத்தின் மதிப்பு, அதிகபட்சமாக ரூ.12.82 லட்சம் கோடியைத் தொட்டது என ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

    2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை உபாயம், டிசம்பர் மாதத்தில், 782 கோடி பரிவர்த்தனைகள் கண்டது எனவும் தெரிவித்துள்ளது.

    ''நாடு முழுவதும் டிஜிட்டல் பேமெண்ட் புரட்சியை ஏற்படுத்துவதில், UPI பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. டிசம்பர் 2022 இல், யுபிஐ ஆனது Rs.12.82 டிரில்லியன் மதிப்புள்ள 7.82 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டியுள்ளது,'' என நிதிச் சேவைத் துறை, ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    யுபிஐ பேமெண்ட்

    UPI has made major contribution in ushering digital payment revolution in the country. In December 2022, UPI has crossed 7.82 billion transactions worth ₹12.82 trillion.

    Building #DigitalIndia. pic.twitter.com/P6MCiPlVd4

    — DFS (@DFS_India) January 2, 2023

    மேலும் படிக்க

    யுபிஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம்

    மேலும் சென்ற ஆண்டு, அக்டோபரில் UPI மூலம் செலுத்தப்பட்ட பணம், ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

    நவம்பரில், யுபிஐ மூலம் ரூ.11.90 லட்சம் கோடி மதிப்பிலான 730.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

    UPI என்பது உடனடி நிகழ்நேர கட்டணமில்லா, வங்கிகளுக்கு இடையேயான, பியர்-டு-பியர் (P2P) ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

    மேலும் இது தனி நபரின் மொபைலின் மூலமே செய்து விடும் அளவிற்கு எளிதானது. இதனால் அநேக மக்களால் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

    தற்போது வரை, நாடெங்கிலும் 381 வங்கிகள் அதைச் செயல்படுத்துகின்றன.

    கடந்த ஆண்டில் மட்டுமே, UPI பாரிவர்தனைகளின் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ளதாக, வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பணம் டிப்ஸ்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பணம் டிப்ஸ்

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் சேமிப்பு டிப்ஸ்
    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    Paytm மூலம் கரண்ட் பில் கட்டுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி! சேமிப்பு டிப்ஸ்
    கிடுகிடுவென விலையேறும் தங்கம்! வல்லுநர்கள் கூறுவது என்ன? சேமிப்பு டிப்ஸ்

    இந்தியா

    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? தமிழ்நாடு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA காவல்துறை
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! அரசியல் நிகழ்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025