NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்! 
    இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் CEO நாராயண மூர்த்தி

    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 21, 2023
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    மனிதர்களின் வேலையை AI-க்கள் எடுத்துக் கொள்ளுமா என்ற விவாதம் சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் சாட்ஜிபிடி-யின் வரவு.

    சாட்ஜிபிடி போன்ற AI-க்கள் மனிதர்களைப் போலவே சிந்திக்க பயிற்சியளிக்கப்படுகின்றன. எனவே, அது குறித்த சிறு அச்சமும் எழுந்திருக்கிறது.

    இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான நாராயாண மூர்த்தியிடம் இது குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

    உலகில் மிகவும் மதிப்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இன்ஃபோசிஸ்.

    13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய அந்நிறுவனம் தான் 1999-ல் அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக்கில் முதலில் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது.

    2012-ல் அமெரிக்காவின் மற்றொரு பங்குச்சந்தையான நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் பட்டியலிடப்பட்டது.

    செயற்கை நுண்ணறிவு

    மூர்த்தியிடம் கேட்கப்பட்ட கேள்வி! 

    அவரிடம், 'மனிதர்களுக்கு மாற்றாக சாட்ஜிபிடி வருமா?' என்ற கேள்வி ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அவர், "AI-க்களால் எப்போதும் மனித மூளையை மிஞ்ச முடியாது. சாட்ஜிபிடியைப் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.

    மனித மூளையை விட சக்திவாயந்ததாக வேறொன்றை நான் பார்க்கவில்லை. சாட்ஜிபிடியை ஒரு கருவியாக மட்டுமே நான் பார்க்கிறேன்.

    அந்தக் கருவியைக் கொண்டு என்னுடைய வேலையை இன்னும் எப்படி மெருகேற்றுவது என்று தான் நான் சிந்திப்பேனே ஒழிய, மனிதர்களுக்கு மாற்றாக அவற்றை நான் ஒரு போதும் நினைக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு
    இன்ஃபோசிஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சாட்ஜிபிடி

    ChatGPT கண்டு அலறிய அமேசான் நிறுவனம் - ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை! கூகுள்
    மனிதனை போல் உருவாகும் 'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட் கூகுள்
    OpenAI ChatGPT Plus பிரீமியம் சந்தாவிற்கு மாதம் கட்டணம் அறிவிப்பு! தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடி-யை சமாளிக்க கூகுள் Bard AIஐ அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை! தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு

    கூகுள் பார்ட்டை மீண்டும் சரிசெய்யுங்கள்! ஊழியர்களுக்கு விடுத்த தகவல் கூகுள்
    அமேசான் ChatGPT: மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி! சாட்ஜிபிடி
    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    இனி வாட்ஸ்அப்பிலும் ChatGPT - பயன்படுத்துவது எப்படி? சாட்ஜிபிடி

    இன்ஃபோசிஸ்

    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025