NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும்  5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும்
    பிஎஸ்என்எல் 5ஜி

    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 14, 2022
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    பிஎஸ்என்எல்-ன் 4ஜி தொழில்நுட்பம் 5ஜிக்கு தரம் உயர்த்தப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    "டெலிகாம் தொழில்நுட்ப 4ஜி அடுக்கு வெளிவரப் போகிறது. இது ஐந்து முதல் ஏழு மாதங்களில் 5ஜிக்கு நாட்டில் உள்ள 1.35 லட்சம் தொலைத்தொடர்பு தவர்களில் விரிவுபடுத்தப்படும்" என்று வைஷ்ணவ் கூறினார்.

    மேலும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். ஆண்டுக்கு ரூ.4,000 கோடியாக உயர்த்தபோவதாக கூறினார்.

    பிஎஸ்என்எல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திடம் 5ஜி சோதனைக்கான உபகரணங்களை பெறப்போவதாகவும், அதன் உதவியுடன் 5ஜி சேவைகளுக்கான சோதனைகளைத் தொடங்கும் என்று வைஷ்ணவ் கூறினார்.

    கூகிளின் முயற்சிகள்

    தொழில்நுட்ப புதுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகள்

    வன்முறைகளுக்கு எதிரான கூகிளின் முயற்சிகள் இதற்கு முன்பு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நேரத்திலும் நடந்துள்ளது.

    இம்முயற்சி மூலம் மக்கள் மேலும் 5 சதவிகிதம் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல் படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது.

    இதன் மூலம் எடுக்கப்படும் இறுதி முடிவுகள் அடுத்த வருடம் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

    ஏற்கனவே இந்தியா அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு இணங்க கூகிளின் வாட்ஸாப் செயலியில் தகவல்கள் பார்வேர்ட் செய்யும் வசதியை வரையறுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயனர் பாதுகாப்பு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    பயனர் பாதுகாப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025