NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் சென்றதால் 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் சென்றதால் 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன

    ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் சென்றதால் 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2024
    01:31 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஃபிளாகான் 9 ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் உறுதி செய்துள்ளது.

    இரண்டாம் கட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டதால் ஃபிளாகான் 9 ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்டார்லிங்கின் பால்கன் 9 ஏவுதலின் போது, ​​இரண்டாம் நிலை இயந்திரம் அதன் இரண்டாவது எரிப்பை முடிக்கவில்லை.

    இதன் விளைவாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் திட்டமிடப்பட்டதை விட குறைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

    ஸ்டார்லிங்க் 

     பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது 

    ஸ்பேஸ்எக்ஸ் இதுவரை 5 செயற்கைக்கோள்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவற்றைப் சரி செய்ய முயற்சித்து வருகிறது.

    "10 செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொண்டு, அவற்றின் அயனி உந்துதல்களைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையை உயர்த்த ஸ்டார்லிங்க் குழு முயற்சித்தது. ஆனால் அவை அவற்றின் பெரிஜி அல்லது அவற்றின் நீள்வட்ட சுற்றுப்பாதையின் மிகக் குறைந்த புள்ளியுடன், பூமியில் இருந்து 135 கிமீ உயரத்தில் மிக அதிக இழுவை சூழலில் உள்ளன." என்று ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

    எனவே, 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன.

    பூமியின் வளிமண்டலத்தில் செயற்கைக்கோள்கள் மீண்டும் நுழைவது வட்டப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுக்கு அல்லது பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    ஹாலிவுட் ஏஜென்சி CAA,பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது டீப்ஃபேக்
    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம்  விண்வெளி
    அமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு செயற்கைகோள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025