NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட், தொடக்கத்தில் அல்லது கடைசியில் இருப்பது ஏன்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட், தொடக்கத்தில் அல்லது கடைசியில் இருப்பது ஏன்? 
    ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட் தொடக்கத்தில் அல்லது கடைசியில் இருப்பது ஏன்?

    ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட், தொடக்கத்தில் அல்லது கடைசியில் இருப்பது ஏன்? 

    எழுதியவர் Arul Jothe
    Jun 12, 2023
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டுதோறும் இந்தியாவின் ரயில் போக்குவரத்து மூலமாக, லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அதற்கு காரணம், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணங்கள் மிக பாதுகாப்பானதாகவும் மலிவானதாகவும் உள்ளது.

    ரயில்களில், ஏ.சி, ஜெனரல், ஸ்லீப்பர் என பல வகை கோச்கள் உள்ளன.

    ஆனால், ட்ரைனில் எப்போதும், முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் கம்பார்ட்மெண்ட், ரயிலின் முதல் மற்றும் கடைசியில் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.

    பொதுவாக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை விட, ஜெனரல் கோச்களில் மக்கள் அதிகமாக பயணிப்பர்.

    ஒவ்வொரு ஸ்டேஷனிலும், ஜெனரல் கோச்சில் பயணிப்பவர்கள், ஏறி இறங்குபவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

    அதுமட்டுமின்றி ரயிலின் நடுப்பகுதியில், ஜெனரல் கோச்சை இணைத்தால், அதிக எடை ஏற்பட்டு, ரயில் சமநிலையை இழக்கும்.

    Railway Department

    ரயில் இயக்க விதிகளின்படி ஒவ்வொரு பெட்டியின் இருப்பிடமும் தீர்மானிக்கப்படுகிறது

    ஜெனரல் பெட்டிகள் முதல் மற்றும் கடைசியில் இருப்பதால் பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகிறது.

    முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் கம்பார்ட்மென்ட்கென ஒரு இருக்கை அமைப்பு உள்ளது. அது மற்ற பெட்டிகளின் அமைப்புகளை விட அதிகளவு இருக்கும்.

    இதனால் ரயிலின் சமநிலையை பராமரிப்பதில் இலகுவாக இருக்கும் எனவும், வண்டியின் இழுவை சக்தி சரிசமமாக பரவும் எனவும் ரயில்வே துறை கூறுகிறது.

    ரயிலின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ, பொதுப் பெட்டிகளைச் சேர்ப்பது பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை நன்மையே தருகிறது.

    தடம் புரள்வது அல்லது தீ விபத்து போன்ற அவசர காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விரைவாக வெளியேறவும், அதிக உயிர்சேதத்தை தவிர்க்கவும் இந்த முன்னேற்பாடு என கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயணம்
    ரயில்கள்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    பயணம்

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு இந்தியா
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது உலகம்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    ரயில்கள்

    சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சென்னை
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை இந்தியா
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025