NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி
    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி
    இந்தியா

    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி

    எழுதியவர் Nivetha P
    February 09, 2023 | 07:58 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி
    பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி

    தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ், இவர் பொறியியல் படித்துள்ளார். எனினும் விவசாயம் மீது அதீத விருப்பம் கொண்டவர். மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற நெல் ரகங்களை பயிரிட அவர் நிலத்தை தற்போது தயார் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் பாரம்பரிய நெல் விதை விவசாயம் குறித்து பேசுகையில், தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறந்து விட்டோம். ஆனால் நம் முன்னோர்கள் அவற்றை சாப்பிட்டு தான் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாஸ்த்துள்ளார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள இந்த ரக நெல் விதைகளை அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்ய வேண்டும். சரியான முறையில் இதனை செய்தால் நிச்சயம் லாபம் ஈட்ட முடியும் என்று தெரிவித்தார்.

    மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும்

    இதனை தொடர்ந்து இதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் தன்னை தொடர்பு கொண்டால் இலவசமாகவே விதை நெல் தர தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தன்னால் இயன்றதை அவர் செய்து வருவதாகவும் கூறினார் என்பது குறிப்பிடவேண்டியவை. மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலிமை அதிகரிப்பதோடு, நரம்புகளும் வலுப்பெறும். குறிப்பாக வளரும் ஆண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை சம்பா மிகவும் ஏற்றதாகும். இதிலிருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கக்கூடியது என்று கூறினார். இதனையடுத்து, பூங்கார் அரிசி கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் அளிக்கக்கூடியது என்றும் அவர் இந்த ரக அரிசிகளின் நன்மைகளை எடுத்துரைத்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர் மாவட்ட செய்திகள்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் கன்னியாகுமாரி
    ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை போக்குவரத்து விதிகள்

    மாவட்ட செய்திகள்

    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் தமிழ்நாடு
    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு கோவை
    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023