NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம்

    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம்

    எழுதியவர் Nivetha P
    Mar 20, 2023
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று(மார்ச்.,20) உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.

    அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 9வது ஆண்டாக பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு இலவசமாக 200 சிட்டுக்குருவி கூடு வழங்கப்பட்டது.

    இந்த தினத்தை முன்னிட்டு சிட்டு குருவிகளால் மனித இனத்திற்கான நன்மைகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியன ஏற்படுத்தப்பட்டது.

    இதனையடுத்து மரங்கள் வளர்ப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் குருவி கூடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் தலைமை வகித்து பொதுமக்களுக்கு 200 சிட்டு குருவி கூடுகளை வழங்கியுள்ளார்.

    இதில் பசுமை இயக்கம் சார்பிலான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டது குறிப்பிடவேண்டியவை.

    சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிப்பு

    கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் மண்சட்டியில் சிறுதானிய உணவுகள்

    இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்கம் சார்பில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    மேலும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான காவலர்கள் அனைவரும் மண் சட்டிகளில் தண்ணீர் மற்றும் சோளம், கம்பு போன்ற சிறுதானிய உணவு பொருட்களை வைத்து உலக சிட்டுக்குருவிகள் தினத்தினை கடைபிடித்துள்ளனர்.

    அதே போல், கோவில்பட்டி பகுதியிலுள்ள அரசு அலுவலகங்களில் அரசு அலுவலகங்களில் சிட்டுக்குருவிகளுக்கு சிறுதானிய உணவு வைக்கப்போவதாகவும், அவற்றை பாதுகாக்க போவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்
    வானிலை அறிக்கை: மார்ச் 15- மார்ச் 19 வானிலை அறிக்கை
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு மாவட்ட செய்திகள்
    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை வைரஸ்

    மாவட்ட செய்திகள்

    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம் தமிழ்நாடு
    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் விருதுநகர்
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025