NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி!
    1 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கிய மூதாட்டி(படம்: News 18 Tamilnadu)

    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 21, 2022
    06:12 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசா மாநிலத்தில் தான் பிச்சை எடுத்து சேர்த்த 1 லட்ச ரூபாய் பணத்தை ஒரு மூதாட்டி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    ஒடிசாவில் உள்ள கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கோவிலின் முன் பிச்சை எடுத்து வாழ்ந்து வருபவர் துலா போரா(70).

    இவருடைய கணவர் சமீபத்தில் இறந்து போனதால் வேறு ஆதரவு இல்லாத இந்த பெண்மணி பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார்.

    அப்படி இருந்தாலும், இவருக்கு தினமும் யாசகமாக கிடைக்கும் பணத்தை வங்கியில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்திருக்கிறார்.

    நன்கொடை

    1 லட்சம் ரூபாய் நன்கொடை!

    சிறிது நாட்களுக்கு முன், வங்கியில் 1 லட்சம் ரூபாய் சேர்ந்திருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

    இதை அறிந்த அவர், தான் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும் புல்பான் ஜெகன்நாதர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்க ஆசைப்பட்டிருக்கிறார்.

    ஆனால், அந்த மூதாட்டி சிரமப்பட்டு சேர்த்த மொத்த பணத்தையும் வாங்குவதற்கு முதலில் கோவில் நிர்வாகம் மறுத்திருக்கிறது.

    அதற்கு அந்த மூதாட்டி, தான் ஜெகன்நாதரின் பெரிய பக்தை என்றும் அவர் கோவில் முன் யாசகம் செய்த பணம் அவர் கோவிலுக்கே போகட்டும் என்றும் கூறி இருக்கிறார்.

    இதைக் கேட்ட கோவில் நிர்வாகம் அவரின் பக்தியை நிராகரிக்க முடியாமல் அந்த பணத்தை வாங்கி இருக்கிறது.

    யாசகம் செய்யும் ஒரு பாட்டியின் இந்த செயல் பலர் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்
    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! உலக செய்திகள்
    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! தமிழ்நாடு
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! ஸ்டாலின்

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை டிரெண்டிங்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025