NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி /  கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள் 
    கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்

     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள் 

    எழுதியவர் Nivetha P
    May 10, 2023
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவின் சட்டசபை தேர்தல் இன்று(மே.,10) நடைபெற்றது.

    விஜயபுரா மாவட்டம் மசபினாலா என்னும் கிராமத்தில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் வாக்குப்பதிவு நேரம் முடிவடைவதற்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்வதாக நினைத்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்கள்.

    அதிகாரிகளிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்கி அதனை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.

    இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவ துவங்கியது.

    தேர்தல் நேரத்தில் வழக்கமாக தேர்தல் அதிகாரிகள் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவசம் வைத்திருப்பர்.

    வாக்குபதிவின் பொழுது இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மாற்றாக வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வாக்குப்பதிவானது தொடரும் என்பது குறிப்பிடவேண்டியவை.

    தேர்தல் 

    கலவரம் குறித்து காவல்துறை விசாரணை 

    அதன்படி அந்த குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து வேறு பகுதிக்கு அந்த கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து செல்வதை கண்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் என நினைத்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    முன்னதாக இது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்விகளை மக்கள் எழுப்பியுள்ளார்கள்.

    ஆனால் அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் யாரும் முறையாக பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

    இதனாலேயே மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.

    தேர்தல் அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அதிகாரிகள் தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படாததால், தேர்தலில் முறைகேடு நடப்பதாக தாங்கள் நினைத்ததாக அக்கிராம மக்கள் குற்றசாட்டுகிறார்கள்.

    தற்போது இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    தேர்தல்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கர்நாடகா

    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு
    சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ இந்தியா

    தேர்தல்

    ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல் அமைச்சர்
    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் ஈரோடு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் ஈரோடு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் ஈரோடு

    காவல்துறை

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  சென்னை
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  தமிழ்நாடு

    காவல்துறை

    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை சென்னை
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025