NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு டி.ன்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு டி.ன்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதி
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 6 பேருக்கு டி.ன்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதி

    வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு டி.ன்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதி

    எழுதியவர் Nivetha P
    Oct 06, 2023
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த டிசம்பரில் புதுக்கோட்டை-வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து கண்டறிய, ஏற்கனவே 4 சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் டி.ன்.ஏ.ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் இறையூரை சேர்ந்த ஓர் சிறுவன் உள்பட 4 பேர் மற்றும் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர் என மேலும் 6 பேருக்கு மீண்டும் டி.ன்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல் செய்திருந்தது.

    அதன்படி இதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், உடல்நிலை சரியில்லை என கூறியவர்களிடம் மட்டும் உடல்நலனை பொறுத்து பரிசோதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    வேங்கை வயல் 

    #JUSTIN வேங்கைவயல்: மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை #DNAtest #Vengavayal #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/TsitjSW9hP

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) October 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேங்கை வயல்
    குடிநீர்
    சிபிசிஐடி

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    வேங்கை வயல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் தமிழ்நாடு
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் ஸ்டாலின்
    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் தமிழ்நாடு
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் தமிழ்நாடு

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025