NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்?
    சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல்

    சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 15, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டமாகக் கருதப்படும் சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்திரயான்-3யை மேம்படுத்தியதில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவீரவேல் என்பவரின் பங்கும் உண்டு.

    வீரமுத்துவேல் தான் சந்திரயான்-3 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டிருக்கிறார். 1989-ல் இருந்தே இஸ்ரோவில் பணியாற்றி வரும் முத்துவீரவேல், 2016-ல் விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்.

    நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கு மிகவும் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என அப்போது பேசப்பட்ட நிலையில், அதுவே தற்போது வீரமுத்துவேலை சந்திரயான்-3 திட்டத்தின் திட்ட இயக்குநர் பதிவியிலும் அமர்த்தியிருக்கிறது.

    சந்திரயான்-3

    தொடர்ந்து முக்கியப் பதவிகளில் கோலோச்சும் தமிழர்கள்: 

    சந்திரனுக்கு இதுவரை மூன்று விண்கலங்களை அனுப்பியிருக்கிறது இஸ்ரோ. சந்திரயான்-1, சந்திரயான்-2 மற்றும் இறுதியாக நேற்று அனுப்பப்பட்ட சந்திரயான்-3.

    2008-ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-1வின் திட்ட இயக்குநராக செயல்பட்ட மயில்சாமி அண்ணாதுரை ஒரு தமிழர். அதனைத் தொடர்ந்து, 2019-ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2வின் திட்ட இயக்குநராக செயல்பட்ட வனிதாவும் தமிழகத்தைச் சேர்ந்தவரே.

    மூன்றாவதாக அந்த வரிசையில் இடம்பிடித்து தமிழகத்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறார் வீரமுத்துவேல். இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ பட்டமும், அதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இயந்திரப் பொறியியல் பட்டமும் பெற்றிருக்கிறார்.

    மெட்ராஸ் ஐஐடியில் Ph.D பட்டம் பெற்றபின் 1989-ல் இஸ்ரோவில் பணியில் இணைந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    இஸ்ரோ
    தமிழ்நாடு
    விண்வெளி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  இந்தியா
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து பிரதமர் மோடி
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் விண்வெளி
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது தமிழிசை சௌந்தரராஜன்
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இந்தியா

    தமிழ்நாடு

    அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    தக்காளியை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் ஏற்றம் தமிழ்நாடு செய்தி
    பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு தமிழக அரசு
    தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS தமிழக அரசு

    விண்வெளி

    பூமிக்கு நெருங்கும் ஆபத்து: மெகா சைஸ் விண்கல் 62 ,723 கீ.மி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது நாசா
    பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து.. கண்டறிந்த விஞ்ஞானிகள்!  தொழில்நுட்பம்
    நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா!  நாசா
    நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவின் புதிய விண்வெளித் திட்டம்!  இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025