NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Dec 23, 2023
    09:16 am

    செய்தி முன்னோட்டம்

    ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகிய வைஷ்ணவ கோவில்களில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது.

    ஏகாதசி என்றால் பதினோராவது நாள் என்று அர்த்தமாகும். இந்து சந்திர காலெண்டரின்படி, ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒருமுறை வரும் பதினோராவது நாளில் ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகத்தில் பரம்பத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கத்திற்கான ஏழாவது வாசல் திறக்கப்படுகின்றன.

    வைகுண்ட ஏகாதசியின் போது விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுபவர்கள் பாவங்களை கழைந்து நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஐதீகமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் இன்றும் நாளையும் விரதம் இருந்தால் அவர்களுக்கு மோட்சமே கிட்டிவிடுமாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    சொர்க்கவாசல் திறப்பு

    #JUSTIN வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு #vaikundayegathasi #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/nQlmOWktUr

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025