NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி
    6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி

    6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி

    எழுதியவர் Nivetha P
    Mar 11, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் முன்னதாக 60 நாட்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்த நிலையில்,தற்போது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் நச்சுத்தன்மையினை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்த மருந்துகளை தடை செய்ய தேவையான சாத்திய கூறுகளை ஆராய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவின் பரிந்துரைபடி தற்போது இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அசிபேட், ப்ரோஃபெனோபாஸ், சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ், சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் உள்ளிட்ட மருத்துகளுக்கே தமிழக அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை

    6 பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த நிரந்தர தடை... தற்கொலையைக் குறைக்க தமிழ்நாடு அரசு அதிரடிhttps://t.co/tJWokE9co2

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) March 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாடு

    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன் காவல்துறை
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் இந்தியா
    வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8 வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025