NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது 
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது 
    இந்தியா

    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023 | 01:36 pm 0 நிமிட வாசிப்பு
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது 
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது

    திருச்சி மாவட்டம் உப்பிலியப்புரத்தினை அடுத்த வலையப்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் தேவி(43). இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் சித்திரப்பட்டி என்னும் பகுதியில் தங்கியிருந்து பள்ளி மாணவர்கள் சிலருக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தேவி பணிபுரியும் அதே பள்ளியில் பயிலும் துறையூரினை சேர்ந்த 16 வயதுடைய 10ம் வகுப்பு மாணவர் ஒருவன் அவரிடம் டியூஷன் படித்து வந்ததாக தெரிகிறது. அந்த மாணவனிடம் தேவி நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் மாணவனின் நடத்தையில் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தங்கள் மகனின் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்கள்.

    திருச்சி சிறையில் ஆசிரியை அடைப்பு 

    அதன்படி அந்த மாணவன் அந்த ஆசிரியையான தேவியிடம் படிப்பில் கவனம் செலுத்தாமல் இரவு நேரங்களில் அதிக நேரம் பேசி வருவதை பெற்றோர்கள் கண்டறிந்துள்ளார்கள். மேலும் கடந்த 27ம் தேதி தனக்கு அந்த ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை தேவி மீது புகார் அளித்துள்ளார்கள். அந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் ஆசிரியை தேவியின் மீது போக்ஸோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருச்சி
    பள்ளி மாணவர்கள்

    திருச்சி

    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது  கேரளா
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்  தமிழ்நாடு
    சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்  கோவில் திருவிழாக்கள்
    திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கவிருக்கும் மாநாடு குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேட்டி ஓ.பன்னீர் செல்வம்

    பள்ளி மாணவர்கள்

    மாணவர்களின் திறனை வளர்க்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் CBSE  இந்தியா
    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  தமிழ்நாடு
    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு  தமிழ்நாடு
    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்  கோவை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023