NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்!

    21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்!

    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சை, கணவர் இறந்தால் எரியும் சிதையில் உடன்கட்டை ஏறுவது என்பதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு, புராணங்களில் கெட்ட கதை என்று நினைப்பதை தவறு என்று நிரூபிக்கும் வகையில், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    தெலுங்கானா மாவட்டத்தில், பஞ்சருபள்ளி என்ற கிராமத்தில் ஒரு பெண்ணின் கற்பை நிரூபிக்க, அக்னி பரீட்சை செய்ய வேண்டும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    தனது தம்பி தனது மனைவியுடன் பாலியல் தொடர்பில் இருப்பதாக குற்றசாட்டை எழுப்பினார்.

    இதையடுத்து, கிராமப் பஞ்சாயத்தில் தனது தம்பி மீது சந்தேகம் இருப்பதை தெரிவித்து புகார் மேற்கொண்டுள்ளார்.

    அக்னி பரிட்சை

    தவறு இல்லை என்றால் காயம் ஏற்படாது: முட்டாள்தனமான பஞ்சாயத்து தீர்ப்பு

    பொதுவாக இது போன்ற குற்றசாட்டுக்களில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க பழுக்கக் வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து, பஞ்சாயத்தின் தீர்ப்புப் படி, பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை குற்றம் சாட்டப்பட்ட நபர் கைகளால் பிடிக்க வேண்டும், என்று கூறப்பட்டது.

    அவ்வாறு செய்யும் போது கைகளில் காயம் ஏற்படக் கூடாது, காயம் பட்டால், அவர் தவறு செய்தவர் என்பதைக் குறிக்கிறது என்று பஞ்சாயத்து தெரிவித்தது.

    குற்றம் சாட்டப்பட்ட நபரும், நன்றாக காய்ச்சப்பட்ட இரும்புக்கம்பியை கைகளால் எடுத்து வீசி எறிந்தார்.

    தீக்காயம் எற்படவில்லை என்றாலும், புகார் அளித்தவர் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார். இதையடுத்து, அவரின் மனைவில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    மாநிலங்கள்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து ஆந்திரா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது ஆந்திரா
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு

    வைரல் செய்தி

    சிறந்த திரைப்படத்திற்கான தாதாசாகேப் பால்கே விருதை வென்ற 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் பாலிவுட்
    மும்பையில் நடிகர் சித்தார்த்துடன் உணவருந்திய அதிதி ராவ்; இணையத்தில் வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    சிறுநீரக கல் காரணமாக, நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025