NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா: தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா: தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
    தெலுங்கானா அருகே கவிழ்ந்த தக்காளி லாரி - தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

    தெலுங்கானா: தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

    எழுதியவர் Nivetha P
    Jul 16, 2023
    12:46 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், டெல்லி வியாபாரிகள் தக்காளியினை தென்னிந்தியப்பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து வருகிறார்களாம்.

    அதன்படி கர்நாடாகாவிலிருந்து நேற்றுமுன்தினம் டெல்லிக்கு 638 பெட்டிகளில் சுமார் ரூ.25லட்சம் மதிப்புள்ள 16டன் எடைகொண்ட தக்காளியினை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது.

    அப்போது தெலுங்கானா-அதிலாபாத் நெடுஞ்சாலை அருகில் சென்று கொண்டிருக்கையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டினைமீறி லாரி சாலையோரமுள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.

    அப்போது லாரியிலிருந்து சிதறிய தக்காளிகளை எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் முயற்சித்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த மாவால காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்துப்போலீசார் விரைந்துச்சென்று யாரும் தக்காளியினை எடுக்காமலிருக்க துப்பாக்கி ஏந்தியநிலையில் பாதுகாப்பு அளித்துள்ளார்கள்.

    பின்னர்,நேற்று(ஜூலை.,15)மாலை மாற்று லாரி கொண்டுவரப்பட்டு தக்காளிகள் அனைத்தும் பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    தக்காளி லாரி விபத்துக்குள்ளானது 

    அதிலாபாத் அருகே கவிழ்ந்த தக்காளி லாரி - தக்காளியை அள்ளி செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு#Tomato #Telangana #News18tamilnadu https://t.co/uk2cvptM3n pic.twitter.com/TXXKu6tuFi

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) July 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    தெலுங்கானா

    சமீபத்திய

    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்
    உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா? உடல் ஆரோக்கியம்
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு பொள்ளாச்சி

    டெல்லி

    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது  இந்தியா
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025