NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை
    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலித்து டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை

    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை

    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் தீவிரமாக சோதனை செய்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சென்னையில் அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சென்னை மண்டலத்தில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகரான எஸ்.நந்தகுமார் 2022-23 நிதியாண்டில் ரூ.1.55 கோடி அபராதம் வசூல் செய்துள்ளார்.

    அவரையடுத்து, தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோஸலின் ஆரோக்கிய மேரி ரூ.1.03 கோடி அபராத தொகையினை வசூல் செய்து, நாடு முழுவதிலும் உள்ள பெண் டிக்கெட் பரிசோதகர்களில் அதிகளவு அபராத தொகையினை வசூலித்தவர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார்.

    மேலும் மூத்த டிக்கெட் பரிசோதகர் சக்திவேல் ரூ.1.10 கோடி அபராத தொகையினை வசூல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலித்து டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை

    சென்னை | ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலித்து 3 ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை
    | #Chennai | #TicketChecker |https://t.co/MHCHcLnO4M

    — Tamil The Hindu (@TamilTheHindu) March 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    சென்னை

    மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல் மதுரை
    ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம் சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை தமிழ்நாடு செய்தி
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் போக்குவரத்து காவல்துறை

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025