NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம்
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 26, 2023
    09:02 am

    செய்தி முன்னோட்டம்

    பிரசித்திபெற்ற திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலையார் சுவாமி கருவறைக்கு முன்னால் ஏற்றப்பட்ட இந்த பரணி தீப நிகழ்வை காண பலர் திரண்டிருந்தனர்.

    இந்த 10 நாள் கார்த்திகை விழாவின் இறுதி நாளான இன்று, மாலை 6 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் தரிசனமும், அதன் பின்னர், அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறும்.

    இந்த நிகழ்வை காண, 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    திருவண்ணாமலை உதவி எண்கள் அறிவிப்பு !! #Thiruvannamalai #helpline https://t.co/7dpn9FD15R pic.twitter.com/7yCFJj1GS7

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) November 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    கார்த்திகை தீபம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    கார்த்திகை தீபம்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் திருவண்ணாமலை
    திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் காயம்  திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025