NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆர்யன்கான் மீது போலி வழக்கு: சமீர் வான்கடே மீதான சிபிஐ எஃப்ஐஆர் என்ன சொல்கிறது! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆர்யன்கான் மீது போலி வழக்கு: சமீர் வான்கடே மீதான சிபிஐ எஃப்ஐஆர் என்ன சொல்கிறது! 
    ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது கேபி கோசாவிக்கு அதிக சுதந்திரம் அளித்ததாக FIR பதிவு

    ஆர்யன்கான் மீது போலி வழக்கு: சமீர் வான்கடே மீதான சிபிஐ எஃப்ஐஆர் என்ன சொல்கிறது! 

    எழுதியவர் Arul Jothe
    May 16, 2023
    11:15 am

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் வழக்கில், NCPயின் முன்னாள் மண்டல இயக்குநரான சமீர் வான்கடே, ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது கேபி கோசாவிக்கு அதிக சுதந்திரம் அளித்ததாக சி.பி.ஐ FIR பதிவு செய்தது.

    முன்னாள் NCP எஸ்பி விஷ்வ விஜய் சிங், ஆஷிஷ் ரஞ்சன், கோசாவி, சான்வில் டிசோசா & வான்கடே மீது FIR பதிவு செய்யப்பட்டது.

    சோதனை குறித்த அசல் அறிக்கை மாற்றப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள்; மேலும் ஆர்யன் மீது பொய் வழக்கு போடப்படுவதைத் தடுக்க ஷாருக்கானின் குடும்பத்தை மிரட்டி ரூ. 25 கோடி லஞ்சம் கேட்டது திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

    இறுதியில் ரூ. 18 கோடி செலுத்தப்பட்டது, கோசாவி ரூ. 50 லட்சத்தை முன்பணமாக எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Aryan Khan

    சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு

    இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரி வான்கடே தலைமையிலான அதிகாரிகள் குழு, சிங், கோசாவி மற்றும் பிரபாகர் சைல் ஆகியோருடன் சேர்ந்து, கோர்டேலியா சர்வதேச கப்பல் முனையத்தில் அக்-2, 2021 அன்று சோதனை நடத்தினர்.

    விசாரணைக்குப் பிறகு, ஆர்யன், அர்பாஸ் & முன்மம் தமேச்சா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கப்பலில் போதைப்பொருள் மற்றும் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 17 நபர்களை கைது செய்த பிறகு, மே 2022 இல் ஆர்யன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று NCB இன் சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்தது.

    இருப்பினும், வான்கடே & பிறருக்கு எதிராக உள் விசாரணை நடத்தப்பட்டது, இது சிபிஐயின் FIRக்கு அடிப்படையாக அமைந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பாலிவுட்

    பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது கோலிவுட்
    'The Big Bang Theory'யில், மாதுரி தீட்சித் பற்றி இழிவான கருத்துக்கள்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் நெட்ஃபிலிக்ஸ்
    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென் ட்ரெண்டிங் வீடியோ
    "ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால் கோலிவுட்

    இந்தியா

    ரூ.100 லட்சம் கோடி.. இந்திய சில்லறைக் கடன் சந்தையின் மதிப்பு.. புதிய ஆய்வு! கடன்
    புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள்  தமிழ்நாடு
    தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025