NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கை

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்

    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை புரசைவாக்கத்தில் பழமைவாய்ந்த கங்காதேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், சுற்றுபிரஹாரம் கருங்கல் பதிப்பு, நந்தவனம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை 1.25 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் துவக்கி வைத்தார்.

    அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    இப்பணிகள் 8 மாதங்களில் முடிவடையும் என்று கூறினார்.

    தொடர்ந்து, திமுக ஆட்சியேற்ற பிறகு 20 மாதங்களில் இதுவரை 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றும், பிப்ரவரி 26ம் தேதிக்குள் மேலும் 39 கோயில்களுக்கு கும்பாபிஷேகத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    2.0 திட்டம்

    சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ.6.30 கோடி செலவில் தங்கத்தேர் என அறிவிப்பு

    தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ.6.30 கோடி செலவில் தங்கத்தேர் குறித்த அறிவிப்பு வெளியானது.

    அதன்படி இக்கோயிலில் தங்கத்தேருக்கான பணிகள் நடைபெறவுள்ளது.

    மேலும் மழைக்காலங்களில் மழைநீர் இந்த கோயிலின் குளத்துக்கு வந்து சேருமாறும், குளத்திலேயே தண்ணீர் தேங்கும் வகையிலும் ரூ.1.30 கோடி செலவில் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கும் என்றும் கூறினார்.

    இதனை தொடர்ந்து, கோயில்களில் உள்ள காலியிடங்கள் தகுதியானவர்களுக்கு முறையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதுவரை கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட 46 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சேகர் பாபு
    மாநிலங்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் அரசியல் நிகழ்வு

    சேகர் பாபு

    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி தமிழ்நாடு

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025