NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை 
    அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நீதிமன்றம் எச்சரிக்கை

    அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை 

    எழுதியவர் Arul Jothe
    Jun 09, 2023
    10:33 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் அனுமதியின்று விளம்பர பலகைகள், பேனர்கள் வைப்பது தற்போது வாடிக்கை ஆகிவிட்டது.

    இது போன்ற பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தெருக்களிலும் சாலைகளிலும் ஆங்காங்கே வைக்கப்படுகிறது.

    இதனால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

    இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளின்படி, பேனர்களால் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை பேனர் வைப்பவர்கள் தரவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

    பெரிய பேனர் வைப்பவர்களுக்கு 3 வருட சிறை அல்லது 25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது ரூ.5000/- அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அனுமதி காலம் முடிந்த பிறகும் பேனரை அகற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    #BREAKING | தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய அனுமதியின்றி நிறுவக்கூடாது; மீறுவோர் மீது மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ₹5000 அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - நகராட்சி நிர்வாகத்துறை தகவல்…

    — Sun News (@sunnewstamil) June 9, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழகம்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு! ரிசர்வ் வங்கி
    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விருது
    பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர்  பால்வளத்துறை
    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  பள்ளிக்கல்வித்துறை

    தமிழகம்

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! இந்தியா
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு!  கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025