NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை
    மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை

    மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை

    எழுதியவர் Nivetha P
    Dec 12, 2023
    02:34 pm

    செய்தி முன்னோட்டம்

    அண்மையில் மிக்ஜாம் புயல் தாக்கம் சென்னை இயல்பு நிலையினை புரட்டி போட்டது.

    சாலைகள் எங்கிலும் வெள்ளம், மின்-இணைப்புகள் துண்டிப்பு, உணவு-குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை படகுகள் மூலம் மீட்பு பணியினர் மீட்டெடுத்தனர்.

    இன்னமும் இதன் தாக்கத்திலிருந்து சென்னை முழுமையாக மீளவில்லை.

    இந்நிலையில் இந்த மோசமான இயற்கை பேரிடர் காலத்தில், சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச.,12)ஊக்கத்தொகையாக தலா ரூ.4,000 ஆயிரம் மற்றும் ஓர் பாராட்டு சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.

    சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முதல்வர் இதனை வழங்கினார்.

    மொத்தம் 3,429 தூய்மை பணியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகையானது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஊக்கத்தொகை வழங்கப்பட்டது 

    #BREAKING | மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 3,429 பேருக்கு தலா ₹4000 ஊக்கத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#SunNews | #CycloneMichuang | #ChennaiRains pic.twitter.com/BpAQ59Cq5y

    — Sun News (@sunnewstamil) December 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    சென்னை
    வெள்ளம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு ஆர்.என்.ரவி
    இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண சலுகை - அரசாணை வெளியீடு தமிழக அரசு
    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு இந்தியா
    புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு

    சென்னை

    தெற்கு ஆந்திர கடற்கரையை கடந்தது மிக்ஜாம் புயல்  ஆந்திரா
    சென்னை பெருவெள்ளத்தின் சில வைரல் வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக வங்க கடல்
    சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள்  இந்தியா
    மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம்  தமிழ்நாடு செய்தி

    வெள்ளம்

    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  டெல்லி
    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  டெல்லி
    ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025