NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம்

    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம்

    எழுதியவர் Nivetha P
    Feb 20, 2023
    07:27 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வரும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.

    குறிப்பாக சோமசுந்தரம் மீது ஆட்கடத்தல், கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகளும் பதிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் நகை திருட்டு குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    இந்த விசாரணையில் அவர்கள் குழுமாயி அம்மன் கோயில் அருகே நகைகளை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து, நகை உள்ள இடத்தினை கண்டறிந்து கூற இவர்கள் இருவரும் காவல் வாகனத்தில் அப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள்.

    வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் ரவுடிகளான துரையும் சோமசுந்தரமும் வாகனத்தில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்கள்.

    மருத்துவமனையில் அனுமதி

    ரவுடிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

    தப்பித்து ஓடும் அந்த ரவுடிகளை விரட்டி பிடிக்க காவல் ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் சிற்றரசு, அசோக் ஆகியோர் முயற்சித்தனர்.

    அப்போது அப்பகுதி முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை கொண்டு காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இவர்கள் இருவரும் சரமாரியாக வெட்டியுள்ளார்கள்.

    அவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மடக்கி பிடித்துள்ளார்கள்.

    இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயம்பட்ட காவல்துறையினரையும், ரவுடிகளையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதியினை திருச்சி ஆய்வாளர் சத்ய பிரியா ஆய்வு செய்தார்.

    காவல் துறையின் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    காவல்துறை
    காவல்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்

    தமிழ்நாடு

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு ஜெயலலிதா
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு ஆதார் புதுப்பிப்பு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு விழுப்புரம்
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025