NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி
    டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 02, 2023
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொள்வதற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று(மார் 2) புது டெல்லி வந்தடைந்தார்.

    அதன்பின், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்றார்.

    புதுடெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் பலதரப்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    எட்டாவது ரைசினா உரையாடலின் தொடக்க அமர்வில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமை விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

    மார்ச் 2 முதல் 4 வரை அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனுடன்(ORF) இணைந்து இந்த நிகழ்வை வெளியுறவுதுறை அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.

    இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரதமர் மோடியை சந்தித்த இத்தாலிய பிரதமர்

    #WATCH | Delhi: PM Narendra Modi welcomes Italian PM Giorgia Meloni to India

    (Source: DD News) pic.twitter.com/yb5Awj3fu6

    — ANI (@ANI) March 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா ரிசர்வ் வங்கி
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் உத்தரகாண்ட்
    அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி காங்கிரஸ்
    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் ஓய்வூதியம்

    உலகம்

    கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே கொடுக்க வேண்டும்: அனல் பறக்கும் விவாதம் இந்தியா
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உக்ரைன்
    அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா அமெரிக்கா
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உக்ரைன்

    மோடி

    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு இந்தியா
    மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடத்தை பிடித்து பா.ஜ.க., - நினைவுக்கூறும் வகையில் தங்கச்சிலை குஜராத்
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் விமானம்
    குடியரசு தின விழா கொண்டாட்டம் - எகிப்து அதிபர் வருகை இந்தியா

    நரேந்திர மோடி

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது மோடி
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025