NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி
    இந்தியா

    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி

    எழுதியவர் Sindhuja SM
    March 02, 2023 | 11:35 am 1 நிமிட வாசிப்பு
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி
    டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

    ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொள்வதற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று(மார் 2) புது டெல்லி வந்தடைந்தார். அதன்பின், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்றார். புதுடெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் பலதரப்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். எட்டாவது ரைசினா உரையாடலின் தொடக்க அமர்வில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமை விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார். மார்ச் 2 முதல் 4 வரை அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனுடன்(ORF) இணைந்து இந்த நிகழ்வை வெளியுறவுதுறை அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    பிரதமர் மோடியை சந்தித்த இத்தாலிய பிரதமர்

    #WATCH | Delhi: PM Narendra Modi welcomes Italian PM Giorgia Meloni to India

    (Source: DD News) pic.twitter.com/yb5Awj3fu6

    — ANI (@ANI) March 2, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    உலகம்
    மோடி
    நரேந்திர மோடி

    இந்தியா

    டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்! செயற்கை நுண்ணறிவு
    உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி மோடி
    ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி பிரேக்கிங் நியூஸ்
    eSIM-க்கு பதிலாக இனி ஸ்மார்ட்போன்களில் வரும் iSIM: எப்படி செயல்படும்? தொழில்நுட்பம்

    உலகம்

    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை ஆஸ்திரேலியா
    இன்று, மார்ச் 1, பாகுபாடுகள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது எய்ட்ஸ்
    டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலம் முதலிடம் : ஸ்டெபி கிராஃப் சாதனையை முறியடித்த ஜோகோவிச் விளையாட்டு

    மோடி

    கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி கர்நாடகா
    சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா
    பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்தியா
    தவறான டெர்மினலை அடைந்ததற்கு பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய நபர் இந்தியா

    நரேந்திர மோடி

    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா
    பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை இந்தியா
    பழங்குடியின பெருவிழாவை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023