NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்
    இந்தியா

    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்

    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்
    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023, 03:11 pm 1 நிமிட வாசிப்பு
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்

    சென்னை பெரம்பூரில் ஐ.சி.எப்-இல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான பணிகளை மத்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. நாட்டின் அதிவேக ரயில்கள் என ;வந்தே பாரத்' ரயில்கள் கூறப்படுகிறது. இதுவரையில் 8 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு டெல்லி-வாரணாசி, காந்திநகர்-மும்பை, சென்னை சென்ட்ரல்-மைசூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை ஐ.சி.எப். ஆலையில் தற்போது ஒன்பதாவது மற்றும் பத்தாவது வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஐந்து நாட்களில் முடிவடையவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இன்னும் 5 நாட்களில் ரயில்களின் தயாரிப்பு பணி முடிவடையும்

    இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஐ.சி.எப்.,'ல் 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஐந்து நாட்களில் பணிகள் அனைத்தும் முழுவதுமாக நிறைவடையவுள்ளது என்று கூறினர். இவற்றை தொடர்ந்து, வாரிய உத்தரவுப்படி, ஒன்பதாவது ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் இருந்து சாய்நகர் ஷீரடி இடையேயும், பத்தாவது ரயில் சோலாப்பூர் முனையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் இடையேயும் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி அவர்கள் பிப்ரவரி 10ம் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் இருந்து துவக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை
    வந்தே பாரத்
    பிரதமர் மோடி
    ரயில்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    சென்னை

    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு கொரோனா
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது காவல்துறை

    வந்தே பாரத்

    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை இந்தியா
    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? தெற்கு ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே

    பிரதமர் மோடி

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது ஜம்மு காஷ்மீர்
    பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர் விருது விழா
    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மு.க ஸ்டாலின்

    ரயில்கள்

    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை சென்னை
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? இந்திய ரயில்வே
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! சுற்றுலா
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023