NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள்
    மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள்

    மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள்

    எழுதியவர் Nivetha P
    Apr 10, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்தவர் ஜோதி ரகுவன்ஷி.

    இவர் அங்குள்ள நர்மதா நதியில் நடந்து செல்வது போல் சில வீடியோக்கள் வெளியானதாக கூறப்படுகிறது.

    அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், ஆற்றில் தெய்வீக உருவம் தெரிகிறது என்ற வதந்தியும் பரவியது.

    இதனால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். தகவலறிந்து போலீசாரும் அப்பகுதிக்கு வந்தனர். இதற்கிடையே ஆற்றில் இருந்து ஜோதி ரகுவன்ஷி வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அவரை தெய்வமாக வழிபட துவங்கி விட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை விசாரித்துள்ளார்கள். அந்த விசாரணையில் ஜோதி ரகுவன்ஷி 10 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியவர் என்பது தெரியவந்துள்ளது.

    மூதாட்டி விளக்கம்

    வேண்டுதல் காரணமாக ஆற்றினை சுற்றிவந்த மூதாட்டி

    மேலும் அவரிடம் பேசுகையில், அவர் தனது வேண்டுதலுக்காக தான் ஆற்றினை சுற்றி வந்துள்ளார் என்றும்,

    ஆற்றில் சில இடங்களில் தண்ணீர் குறைந்து காணப்பட்டதால் அவர் அதில் இறங்கி நடந்து சென்றுள்ளார் என்றும் தெரிகிறது.

    சில இடங்களில் அவர் நீந்தியும் சென்றுள்ளார். அதோடு அவர் ஆற்றங்கரையோரத்தில் நடந்து செல்கையில் தேவைப்படுவோருக்கு நாட்டு மருந்துகளையும் கொடுத்துள்ளார்.

    இது தான் இணையத்தில் வீடியோவாக வைரலானது.

    அதில் பார்க்கும் பொழுது, அந்த மூதாட்டி நதியின் மேல் நடப்பது போல் தெரிந்துள்ளது.

    இது குறித்து அந்த மூதாட்டி கூறுகையில், நான் தண்ணீர் மேல் நடக்கவும் இல்லை,

    நான் பெண் தெய்வமும் இல்லை. எனது வேண்டுதல் காரணமாகவே நான் ஆற்றை சுற்றி வருகிறேன் என்று விளக்கமளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து இந்தியா
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' வைரல் செய்தி
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி

    வைரல் செய்தி

    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி ஜம்மு காஷ்மீர்
    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் கோலிவுட்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! மேற்கு வங்காளம்
    யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025