NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்

    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் கோவைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் எங்களை போன்ற திறமையானவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    எனவே, மத்திய அரசு திறமையான நல்லவர்களை அடையாளம் கண்டு ஆளுநராக நியமனம் செய்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    தமிழிசை சவுந்தரராஜன்

    வடஇந்தியாவில் இருந்து வருவோருக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை சிந்தனை செய்யவேண்டும்

    தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் தயவு செய்து நல்லவர்களை அடையாளம் கண்டுகொண்டு செயல்படுங்கள்.

    எங்களை போன்றோர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள். அதே போல் மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

    மேலும் பேசிய அவர், பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து இங்கு வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதனை சிந்தனை செய்தல் வேண்டும்.

    தமிழகத்தில் சட்டஒழுங்கு குறித்த விவரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    தான் ஒரு ஆளுநர் என்பதால் இது தொடர்பாக கருத்து எதுவும் கூற முடியாது என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழிசை சௌந்தரராஜன்
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழிசை சௌந்தரராஜன்

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோ

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் போராட்டம்
    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு ரயில்கள்
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025