NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு 
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு 

    எழுதியவர் Nivetha P
    Apr 28, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் முதுமலை பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் மசினி என்னும் யானை உள்ளது.

    இந்த யானையினை சி.எம்.பாலன் என்னும் பாகன் பராமரித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று(ஏப்ரல்.,28) காலை வழக்கம் போல் அந்த மசினி யானைக்கு உணவளிக்க பாகன் அருகில் சென்றுள்ளார்.

    அப்போது திடீரென அந்த யானை பாகனை தாக்கியுள்ளது.

    இதில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து பாகன் சி.எம்.பாலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    ஆனால் அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    கடந்த 2019ம் ஆண்டு சமயபுரம் கோயிலில் இருந்த பொழுதே இந்த மசினி யானையானது தனது பாகனை இதே போல் தாக்கி கொன்றுள்ளது.

    அதனால் தான் இந்த யானை இந்த வளர்ப்பு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustIn | முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் சி.எம்.பாலன் உயிரிழப்பு;

    யானைக்கு இன்று காலை உணவு அளிக்க அருகே சென்ற போது பாகனை திடீரென தாக்கியதில், பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே உயிரிழப்பு!

    மசினி யானை ஏற்கனவே…

    — Sun News (@sunnewstamil) April 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    தமிழ்நாடு

    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  கம்யூனிஸ்ட்
    காவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு! திருப்பூர்
    தமிழகத்தில் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை அறிக்கை  புதுச்சேரி

    இந்தியா

    இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா' உத்தரகாண்ட்
    நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் நிறுத்தம் - அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!  தனுஷ்
    இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து!  சமூக வலைத்தளம்
    டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஏர் இந்தியா! ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025