NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது

    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

    எழுதியவர் Siranjeevi
    Jan 25, 2023
    10:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா தனது 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுகிறது.

    அரசியலமைப்பு சட்டம் 1950 இல் இயற்றப்பட்ட இத்தினத்தை கெளரவிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    எனவே இவ்விழாவின் போது, இந்தியக் குடியரசுத் தலைவர், காவல் துறை மற்றும் ஆயுதப் படைகளின் துணிச்சலான அதிகாரிகளை, துறையில் அவர்களின் விதிவிலக்கான துணிச்சலுக்காகப் பாராட்டி மரியாதை செய்வார்.

    எனவே, பல்வேறு சூழ்நிலைகளில் துணிச்சலை வெளிப்படுத்திய குடிமக்களுக்கும் பல விருதுகள் வழங்கப்படும்.

    அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

    பத்மஸ்ரீ 2023

    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

    பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது

    செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இந்த இருவரும், இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர்கள். உலகம் முழுவதும், சென்று அதிக விஷத்தன்மைமிக்க பாம்புகளைப் பிடித்தவர்கள்.

    பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள் என்பது மட்டுமல்லாமல், வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகிய, இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பாம்பு விஷ முறிவு மருந்துகளை கண்டுபிடித்ததிலும் இவர்கள் முக்கிய பங்காற்றிய இருக்கிறனர். இவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருது இருவருக்கும் வழங்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பத்மஸ்ரீ விருது
    இந்தியா
    குடியரசு தினம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    பத்மஸ்ரீ விருது

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு விருது விழா

    இந்தியா

    நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம் உலகம்
    இந்தியாவின் உள்நாட்டு BharOS உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்! முக்கிய அம்சங்கள் தொழில்நுட்பம்
    ஜனவரி 23க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்பட இணைப்பை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பகிர்ந்ததால் சர்ச்சை மோடி

    குடியரசு தினம்

    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் இந்தியா
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு காவல்துறை
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025