NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Aug 22, 2023
    07:56 pm

    செய்தி முன்னோட்டம்

    ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தது.

    இதன் விசாரணை நடந்து வரும் நிலையில், இன்று(ஆகஸ்ட்.,22) மீண்டும் நீதிபதி தண்டபாணி முன்னர் விசாரணைக்கு வந்துள்ளது.

    இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் மீது அடுத்த 8 வாரங்களில் மத்திய அரசு முடிவு எடுத்தாகவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், தங்கள் கோரிக்கைகள் குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் 2 வாரங்களில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு அதில் முடிவெடுக்கும் வரையில் எவ்வித போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    உயர்நீதிமன்ற உத்தரவு 

    #BREAKING || என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை
    மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்

    போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி என்எல்சி
    நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு#chennaihighcourt #nlc pic.twitter.com/fiMNysbHPy

    — Thanthi TV (@ThanthiTV) August 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    சென்னை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மத்திய அரசு

    27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள்,  3 ஆட்சிக் கவிழ்ப்பு; பாராளுமன்றத்தின் கடந்த கால வரலாறு  மக்களவை
    NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல் நெய்வேலி
    செயலிழந்த பான் கார்டை வைத்து வருமான வரித்தாக்கல் செய்யலாமா? வருமான வரி விதிகள்
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் தமிழ்நாடு

    சென்னை

    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  காவல்துறை
    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்  வைரஸ்
    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம் தமிழ்நாடு
    சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் போக்குவரத்து காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025