NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கும் நித்யானந்தா: முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கும் நித்யானந்தா: முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் 

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கும் நித்யானந்தா: முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2024
    06:00 pm

    செய்தி முன்னோட்டம்

    அயோத்தியில் நாளை நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் பிரபல சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

    "இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை தவறவிடாதீர்கள்! பாரம்பரிய பிராண பிரதிஷ்டை விழாவின் போது, பகவான் ராமர், கோவிலின் பிரதான தெய்வமாக முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, உலகத்திற்கு ஆசிர்வாதம் வழங்குவார்! இந்நிலையில், முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, இந்து மதத்தின் உச்ச பீடாதிபதி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்." என்று நித்யானந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    திலகவ்

    நித்யானந்தா மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் 

    நித்யானந்தா மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.

    அதற்காக, 2010-ம் ஆண்டு அவரது ஓட்டுனர் கொடுத்த புகாரின் பேரில், நித்யானந்தா கைது செய்யப்பட்டார்.

    2010ம் ஆண்டு கார்நாடக அமர்வு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டினை அவருக்கு பிறப்பித்தது.

    அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், குஜராத் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகளை கடத்திய வழக்குகளும் உள்ளன.

    அதன் பிறகு, பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி ஜாமீனில் வெளிவந்த நித்யானந்தா, அந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க, 'கைலாசா' என்னும் நாட்டினை உருவாக்கி அதில் தற்போது வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள நித்யானந்தாவை மத்திய அரசு முறைப்படி இந்தியாவுக்கு அழைத்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அயோத்தி
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது மத்திய அரசு மின்சார வாகனம்
    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ

    அயோத்தி

    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அகமதாபாத்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன நரேந்திர மோடி
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் பிரதமர் மோடி

    உத்தரப்பிரதேசம்

    அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள்  டெல்லி
    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம் ஐஐடி
    மீண்டும் ஒரு உத்தர பிரதேச நகரத்தின் பெயர் மாற்றம்: 'ஹரிகார்' ஆகிறது 'அலிகார்' இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025