NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி 

    "அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 18, 2024
    04:20 pm

    செய்தி முன்னோட்டம்

    வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவதை பாஜக இலக்காகக் கொண்டிருப்பதால், அடுத்த 100 நாட்களில் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.

    "அடுத்த 100 நாட்களில், நாம் அனைவரும் ஒவ்வொரு புதிய வாக்காளரையும், ஒவ்வொரு பயனாளியையும், ஒவ்வொரு சமூகத்தையும் அணுக வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும்," என்று புது டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய மாநாட்டில் பிரதமர் கூறினார்.

    "தேசிய ஜனநாயக கூட்டணியை 400க்கு கொண்டு செல்ல வேண்டும். பாஜக 370 இடங்களை தாண்ட வேண்டும்." என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்தியா

    மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டு பேசிய அமித்ஷா

    மூன்றாவது முறையாக வெற்றி பெற நினைப்பது ஆட்சியை அனுபவிப்பதற்காக அல்ல. தேசத்திற்காக உழைக்க விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார்.

    எனது வீட்டை நான் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    10 ஆண்டுகள் பழுதற்ற ஆட்சியும், 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதும் சாதாரண சாதனைகள் அல்ல என்று பிரதமர் கூறியுள்ளார்.

    இன்று முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டு பேசினார்.

    பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பாஜக தலைமையிலான முகாமை வழிநடத்துகிறார் என்றும், அதே நேரத்தில் காங்கிரஸின் கீழ் உள்ள 'இண்டியா' அணி ஊழல்களால் நிறைந்துள்ளது என்றும் அமித்ஷா கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இந்தியாவில் மேலும் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன தெரியுமா? சுற்றுச்சூழல்
    கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை  கடற்படை

    பிரதமர் மோடி

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் அயோத்தி
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் தமிழ்நாடு
    அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025