NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை

    எழுதியவர் Nivetha P
    Feb 16, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக அண்மையில் பதவியேற்றவர் ராஜேந்திரன், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

    அதன்படி, விதிமீறல்களில் ஈடுபட்டு வாகனம் ஓட்டியதாக கூறி 4,052பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்ய உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் ஆர்.டி.ஓ.க்கும் பரிந்துரை செய்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இவர் சமீபகாலமாக விபத்துகளை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

    அதன்பேரில் இருசக்கரவாகனத்தில் பின்னில் பயணிப்போரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில் 4,052 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்து மாநகர காவல்துறை அண்மையில் ஓர் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

    அந்த செய்திகுறிப்பில், கடந்த 2022ம்ஆண்டில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், தொலைபேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், சிக்னல்விதிகளை மீறுதல், சரக்குவண்டிகளில் ஆட்களை ஏற்றிசெல்வது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் 4052வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.

    ரத்து செய்ய பரிந்துரை

    2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை பதிவான வழக்குகளை ஆர்.டி.ஓ.க்கு அனுப்பிய காவல்துறை

    இந்த வழக்குகளை ஆர்.டி.ஓ.க்கு பரிந்துரை செய்ததில் 4052 வழக்குகளின் வாகன ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் இதே போல், 2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அளவுக்கு மீறி பொருட்களை ஏற்றி செலுதல் போன்ற குற்றங்களின் கீழ் 563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த குற்றத்தின் கீழ் பதிவாகியுள்ள 1665 வழக்குகளையும் ஆர்.டி.ஓ.க்கு அனுப்பி வைத்துள்ள மாநகர காவல் ஆணையர் அந்த வழக்குகளில் சிக்கிய ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய கோரி பரிந்துரை செய்துள்ளார் என்றும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்

    தமிழ்நாடு

    சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு சென்னை
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் ஆதார் புதுப்பிப்பு
    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று! வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025