NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார்
    சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார்

    சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார்

    எழுதியவர் Nivetha P
    Sep 20, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி மேம்பாட்டிற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.30.28 கோடி செலவில் 74 காம்பாக்ட்டர் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    அதே போல் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் பெண்களுக்கான 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் இந்த வாகனங்களின் செயல்பாட்டினை இன்றுசெப்.,20) ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான நேரு கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

    இதனிடையே, சென்னை பெண்களுக்காகவே இந்த பிரத்யேக வாகனம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் பெண்கள் கழிவறைகளை தேடி ஓடவேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    ஒப்பனை 

     15 நடமாடும் ஒப்பனை அறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது 

    சென்னையில் போதுமான அளவிற்கு கழிப்பறைகளை பொது மக்கள் வசதிக்காக ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்னும் நோக்கில் சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

    அதில் ஒரு பகுதியாக தான் இந்த நடமாடும் ஒப்பனை அறை பெண்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    ஒரு மண்டலத்திற்கு ஒன்று என்னும் வீதத்தில் தற்போது 15 நடமாடும் ஒப்பனை அறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    ஒரு ஒப்பனை அறையின் மதிப்பு ரூ.29.13 லட்சம் என்னும் நிலையில், அதில் உடை மாற்ற ஓர் சிறு அறை, தாய்ப்பால் கொடுக்க ஏதுவாக ஓர் அறை உள்ளிட்டவைகளுடன் சானிட்டரி நாப்கின்னும் வைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    சென்னை

    உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல்  தமிழ்நாடு
    பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம் வணிகம்
    என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு மத்திய அரசு
    நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை  கொரோனா

    தமிழ்நாடு

    9 தமிழக மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025