NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி
    இந்தியா

    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி

    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி
    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023, 05:23 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் பொழுது மயிலாடுதுறை எம்,எல்.ஏ. ராஜகுமார், மயிலாடுதுறை பகுதியில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் பொழுது மின் பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது. அதனை குறைக்க புதைவட மின்கம்பிகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இதன் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார்.

    கூடுதலாக 7 கோட்டங்களில் புதைவட மின்கம்பிகள்

    தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் ஆவடி கோட்டங்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதே போல் தாம்பரம், அடையார் உள்ளிட்ட கோட்டங்களில் இப்பணியானது நடந்து வருகிறது. மேலும் கூடுதலாக 7 கோட்டங்களில் புதைவட மின்கம்பிகள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் யாவும் நடந்து முடிந்த பின்னர் முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    சென்னை

    தமிழ்நாடு

    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழக காவல்துறை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர் சுற்றுலாத்துறை
    வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை வானிலை அறிக்கை

    சென்னை

    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு கொரோனா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023