NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி

    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி

    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023
    05:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் பொழுது மயிலாடுதுறை எம்,எல்.ஏ. ராஜகுமார், மயிலாடுதுறை பகுதியில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் பொழுது மின் பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது.

    அதனை குறைக்க புதைவட மின்கம்பிகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இதன் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார்.

    முன்னுரிமை அடிப்படை

    கூடுதலாக 7 கோட்டங்களில் புதைவட மின்கம்பிகள்

    தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் ஆவடி கோட்டங்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் தாம்பரம், அடையார் உள்ளிட்ட கோட்டங்களில் இப்பணியானது நடந்து வருகிறது.

    மேலும் கூடுதலாக 7 கோட்டங்களில் புதைவட மின்கம்பிகள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் யாவும் நடந்து முடிந்த பின்னர் முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை தமிழ்நாடு
    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம் இந்தியா
    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள் சுகாதாரத் துறை

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 18- மார்ச் 22 புதுச்சேரி
    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி மாவட்ட செய்திகள்
    சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு சென்னை
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025