NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 
    அமைச்சர் பொன்முடி, இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது

    20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 18, 2023
    08:08 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு 8 மணி வரை தொடர்ந்த இந்த சோதனையின் இறுதி கட்டமாக, அமைச்சர் பொன்முடியை, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, பொன்முடி அவரது காரிலேயே அழைத்து சென்றனர்.

    நள்ளிரவு வரை தொடர்ந்த விசாரணையில் இறுதியில், அவர் கைது செய்யப்படவில்லை என்றும், இன்று (ஜூலை 18) மாலை, அமைச்சர் பொன்முடியும், அவரது மகன் கௌதமும், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜர் ஆகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    card 2

    நள்ளிரவு வரை தொடர்ந்த ரெய்டு

    அமைச்சர் பொன்முடியிடம், நேற்று இரவு 8மணி முதல் நடைபெற்ற விசாரணை, இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவடைந்தது. தொடர்ந்து அவர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

    இதனிடையே, அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் மற்றும் சென்னை இல்லங்களில், காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனைகள், 19மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தன எனவும் அறிவிக்கப்பட்டது.

    அமைச்சருக்கு சொந்தமான கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் சோதனை நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, பொன்முடியின் வழக்கறிஞர் சரவணன், "விசாரணை நடத்துவதாக கூறி அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுகளை பின்பற்றவில்லை. கவர்னரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு, அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார்" என்று தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    விசாரணைக்குப் பிறகு, அதிகாலையில் வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி

    #WATCH | அமலாக்கத் துறையின் 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு, அதிகாலையில் வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி! #SunNews | #EDRaid | #KPonmudy pic.twitter.com/ORutR4xTXd

    — Sun News (@sunnewstamil) July 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்க இயக்குநரகம்
    ரெய்டு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    ரெய்டு

    செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை செந்தில் பாலாஜி
    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை  தமிழக அரசு
    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  ஜி20 மாநாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  கைது
    சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்  சென்னை
    நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை  சென்னை

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025