NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிகரிக்கும் கள்ளக்குறிச்சி மரண எண்ணிக்கைள்; 61 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகரிக்கும் கள்ளக்குறிச்சி மரண எண்ணிக்கைள்; 61 பேர் பலி 
    118 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    அதிகரிக்கும் கள்ளக்குறிச்சி மரண எண்ணிக்கைள்; 61 பேர் பலி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 26, 2024
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

    கருணாபுரம் கிராமத்தில் ஜூன் 18ஆம் தேதி விஷ சாராயம் குடித்த 118 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) இதைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் வழங்கக் கோரி வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    மேலும், இந்த விஷ சாராயம் குடித்ததில், ஆறு பெண்களும் மரணம் அடைந்ததை குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து விசாரணைக்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

    கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு #வி_தமிழ் #vthamizh #vthamizhgigital #Kallakurichi #HoochTragedy pic.twitter.com/SxVFcQUhe0

    — V Thamizh (@vthamizhdigital) June 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கள்ளக்குறிச்சி

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு இந்தியா
    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம் தமிழக வெற்றி கழகம்
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: சட்டசபைக்குள் எதிர்க்கட்சியினர் கடும் அமளி  சட்டப்பேரவை
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 58 -ஆக உயர்வு; மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி சிபிசிஐடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025