NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு-காஷ்மீர்: புத்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு-காஷ்மீர்: புத்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் லஷ்கர்-இடி பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

    ஜம்மு-காஷ்மீர்: புத்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023
    07:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் இன்று(ஜன:17) காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா(எல்இடி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமான வாகனம் பாதுகாப்பு படையினரால் நிறுத்தப்பட்டது.

    அதனால், பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    துப்பாக்கிச் சண்டை நடந்து, அதற்கு பதில் தாக்குதல் நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைப் போலீசார் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    "கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் புல்வாமாவைச் சேர்ந்த அர்பாஸ் மிர் மற்றும் ஷாஹித் ஷேக் ஆவர். இவர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்இடி உடன் தொடர்புடையவர்கள்." என்று காஷ்மீர் போலீஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    காஷ்மீர் போலீஸ் இது குறித்து பகிர்ந்த ட்விட்டர் பதிவு:

    #BudgamEncounterUpdate: Both the killed terrorists are identified as Arbaaz Mir and Shahid Sheikh of Pulwama linked with the proscribed terror outfit LeT. Both the terrorists earlier escaped from recent encounter: ADGP Kashmir@JmuKmrPolice https://t.co/e7b70sJEbI

    — Kashmir Zone Police (@KashmirPolice) January 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    நடுரோட்டில் காவலருக்கு கத்தி குத்து: வேடிக்கை பார்த்த மக்கள் இந்தியா
    மாதவிடாய்க்கு விடுமுறை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு இந்தியா
    ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள் பொழுதுபோக்கு
    மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025