NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை, மகாபலிபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை, மகாபலிபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா 
    மாமல்லபுரத்தில் கொண்டாடப்படும் சர்வதேச பட்டம் விடும் திருவிழா

    ஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை, மகாபலிபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா 

    எழுதியவர் Nivetha P
    Jul 06, 2023
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவானது 2022ம்ஆண்டு முதல்முறையாக கொண்டாடப்பட்டது.

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த திருவிழா கடந்தாண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து தற்போது 2ம் ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்விழாவில் பங்கேற்க இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கலைஞர்கள் வருகை தரவுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும், இந்த திருவிழாவில் 3 அடி முதல் 20 அடி வரையிலான பட்டங்கள் பறக்க விடப்படும் என்று தமிழக சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சர்வதேச பட்டம் விடும் திருவிழா 

    #JustIn | மாமல்லபுரத்தில் 2வது ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெறவுள்ளது!#SunNews | #KiteFestival | #Mahabalipuram pic.twitter.com/h7mfUb4fQF

    — Sun News (@sunnewstamil) July 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மகாபலிபுரம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சென்னை

    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்
    ஸ்குவாஷ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி உலக கோப்பை
    சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் பெய்த கனமழை - மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் விளக்கம்  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை  உச்ச நீதிமன்றம்

    மகாபலிபுரம்

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மெரினா கடற்கரை
    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர் தமிழ்நாடு
    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி இந்தியா
    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025