NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள்
    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள்

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள்

    எழுதியவர் Nivetha P
    Feb 28, 2023
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

    இது குறித்து கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாளாகும்.

    கடந்த முறை வழங்கியது போல் இம்முறை கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 2.66 கோடி பேர் இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, மீதமுள்ள மின் பயனாளர்களும் இன்றே தங்களது இணைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று மின்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி

    முன்னதாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்

    தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, நவம்பர் 15ம் தேதி முதல் 2,811 மின்பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது.

    முன்னதாக பிப்ரவரி மாத துவக்கத்தில் இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வரை 90.69 சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

    மேலும் மீதமுள்ள 9.31 சதவீதம் பேர் இணைக்கவேண்டியுள்ள காரணத்தினால் இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆதார் புதுப்பிப்பு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 21- பிப்ரவரி 25 வானிலை அறிக்கை
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ ஜல்லிக்கட்டு
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை
    தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் தமிழக அரசு
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் தமிழ்நாடு
    ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி? தொழில்நுட்பம்

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025