NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 30, 2024
    08:21 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக "ஆரஞ்சு அலர்ட்" விடுத்துள்ளது

    மேலும், மே 2 வரை வெப்ப அலைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    கூடுதலாக, வெப்ப அலைகளின் சாத்தியக்கூறு காரணமாக, அதே காலகட்டத்தில் கேரளாவின் ஆலப்புழா, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. அம்மாநிலத்தின் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டாவில் செவ்வாய்கிழமை 47.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என்று IMD தெரிவித்துள்ளது.

    இந்தியா 

    ஊட்டியை தாக்கியது வெப்ப அலை 

    ஒடிசாவின், நான்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்துள்ளது.

    மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரிபாடா மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 44.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி, இந்த கோடையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக மாறியுள்ளது என பிராந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டின் "மலைகளின் ராணி" என அழைக்கப்படும் ஊட்டியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பமான கோடை நிலவுகிறது.

    ஏனெனில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்று பிடிஐ தெரிவித்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சென்னையில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    தமிழ்நாடு
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கேரளா

    கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு ஆளுநர் மாளிகை
    கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்  கொரோனா
    மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி  கொரோனா
    புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்  தொற்று

    தமிழ்நாடு

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம் தமிழகம்
    தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் திருவிழா
    ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர் தமிழக அரசு

    வானிலை ஆய்வு மையம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025