NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி 
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி

    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி 

    எழுதியவர் Nivetha P
    Aug 20, 2023
    09:21 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: தூத்துக்குடி,கோவில்பட்டியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிப்பவர் காளிராஜ்.

    பட்டியலின சமூகத்தினை சேர்ந்த இவருக்கு ஹரிபிரசாத்(17)என்னும் மகன் உள்ளார்.

    ஹரிபிரசாத் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம்வகுப்பில் காமர்ஸ் பாடப்பிரிவு எடுத்து படித்து வருகிறாராம்.

    இவர் படிக்கும் பள்ளியிலேயே 11ம்வகுப்பில் அறிவியல் படிப்பு படிப்போர் ராஜகுரு(17), ஹேமந்த் குமார்(17) ஆவர்.

    ஹேமந்த் குமார், ஹரிபிரசாத்திற்கு நெருங்கிய நண்பன் என்று கூறப்படும் நிலையில், இருதினங்களுக்கு முன்னர் ராஜகுருவும், ஹேமந்த் குமாரும் பள்ளியருகே சாலையில் சண்டையிட்டு கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஹரிபிரசாத் சண்டையினை விலக்கிவிட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில், அன்றையத்தினம் இரவே ராஜகுரு தன்னுடன் 10 பேரினை சேர்த்துக்கொண்டு ஹரிபிரசாத் வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மேலும் ஹரிபிரசாத்தின் சாதியினை குறிப்பிட்டு திட்டியுள்ளனர்.

    தாக்குதல் 

    மீதமுள்ள 5 பேரை தேடி வரும் போலீசார் 

    இந்த தாக்குதலில் ஹரிபிரசாத் செல்போன் முழுவதும் சேதமடைந்த நிலையில், காயமடைந்த ஹரிபிரசாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவுச்செய்த கழுகுமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அதன்படி, ராஜகுருவுடன் இணைந்து 12ம்வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 5 பேரினை காவல்துறை தீவிரமாக தேடிவருகிறது.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, ஹேமந்த்குமாரை தாக்கியது ஏன்?என்று ராஜகுருவிடம் ஹரிபிரசாத் கேட்டுள்ளார்.

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, ஹரிபிரசாத் ராஜகுருவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர்களை சுற்றி கூடியிருந்த சகமாணவர்கள் வேடிக்கை பார்த்ததால் ராஜகுரு அவமானமாக அதனை கருதியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ராஜகுரு, தனது நண்பர்கள் 10பேருடன் சென்று ஹரிபிரசாத்தை தாக்கியுள்ளான் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    கைது
    தூத்துக்குடி
    காவல்துறை

    சமீபத்திய

    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    காவல்துறை

    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து  காவல்துறை
    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  காவல்துறை
    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் பெங்களூர்
    காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது  மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025