NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தாக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த போட்டி ஒன்றை அறிவித்தது நுகர்வோர் நலத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த போட்டி ஒன்றை அறிவித்தது நுகர்வோர் நலத்துறை
    தாக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த போட்டி ஒன்றை அறிவித்த நுகர்வோர் நலத்துறை

    தாக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த போட்டி ஒன்றை அறிவித்தது நுகர்வோர் நலத்துறை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 01, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    வரலாறு காணாத வகையில் இந்தியாவில் தக்காளியின் விலை கடந்த ஜூலை 27ம் தேதி ரூ.100-க் கடந்து விற்பனையாகி வருகிறது. அதிகரிக்கும் தேவை, வெப்பச்சலனம் மற்றும் பயிர்ச் சேதம் ஆகிய காரணங்களால் சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்து, விலை உயர்ந்திருக்கிறது.

    இந்நிலையில், இந்த சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், டொமேட்டோ கிராண்டு சேலஞ்ச் (Tomato Grand Challenge) என்ற போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது மத்திய நுகர்வோர் நலத்துறை.

    நுகர்வோருக்கு குறைவான விலையில் தக்காளி கிடைக்கவும், விவாசாயிகளுக்கு விளைவித்த தக்காளிக்கு சரியான மதிப்பை அளிக்கவும், தக்காளி மதிப்புச் சங்கிலியில் புதுமையான யோசனையை புகுத்த, கல்வித் துறையுடன் சேர்ந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கிறது மத்திய நுகர்வோர் நலத்துறை.

    இந்தியா

    டொமேட்டோ கிராண்டு சேலஞ்ச்: 

    மத்திய நுகர்வோர் நலத்துறையின் செயலாளர் ரோகித் குமார் சிங் இந்த முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

    தக்காளியை பயிரிடுதல் தொடங்கி சந்தைப்படுத்ததுதல் வரை, அதன் மதிப்புச் சங்கிலியில் அனைவரும் பயன்பெறும் வகையில் வரவேற்கதக்க புதிய மாற்றங்கள் குறித்த திட்டங்களை அளிக்க வேண்டும். வெற்றி பெறும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சொழில்நுறையில் பணிபுரிபவர்கள், இந்திய ஸ்டார்ட்அப்கள், MSME-க்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என யார் வேண்டுமானாலும் மத்திய நுகர்வோர் நலத்துறையின் இந்த முன்னெடுப்பில் கலந்து கொள்ளலாம்.

    கலந்து கொள்ள விரும்புபவர்கள், நுகர்வோர் நலத்துறையின் இந்த இணையப்பக்கத்திற்குச் (doca.gov.in/gtc/index.php) சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வணிகம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    இந்தியா

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  மும்பை
    சிறப்பு ஒலிம்பிக்கில் 202 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை ஒலிம்பிக்
    ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  ஜம்மு காஷ்மீர்

    வணிகம்

    பங்குச்சந்தை வராலற்றில் புதிய சாதனையைப் படைத்த MRF நிறுவனப் பங்கு! பங்குச் சந்தை
    பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா? நெட்ஃபிலிக்ஸ்
    விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்? இந்தியா
    இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025