NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-2
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-2
    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கி வரும் வாடிலால்

    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-2

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 07, 2023
    08:48 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் முதலில் சிறிய அளவில் கையாலேயே ஐஸ்கிரீம்களை தயாரித்து வந்த வாடிலாலில், இயந்திரங்களைக் கொண்டு ஐஸ்கிரீம்களைத் தயாரிக்க புதிய இயந்திரங்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார் வாடிலாலின் பேரன்.

    மேலும், வாடிலாலின் பெயரை முறையான நிறுவனமாகவும் பதிவு செய்திருக்கின்றனர்.

    1970-கள் மற்றும் 80-களில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்டாக விளங்கியிருக்கிறது வாடிலால்.

    அதுவரை இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமாக விளங்கி வந்த வாடிலாலுக்கு முக்கியப் போட்டியாக வந்திறங்கியது, அமுல்.

    1996-ல் அமுலிடம் கடுமையான போட்டியைச் சந்தித்து தன்னுடைய முன்னணி ஐஸ்கிரீம் இடத்தை இழந்தது வாடிலால். ஆனால், அமுலுடன் போட்டியிட தனது சந்தையை பெரிதாக்க முடிவு செய்து, இந்தியா முழுவதும் தனது கிளைகளைப் பரப்ப திட்டமிட்டது வாடிலால்.

    வணிகம்

    வாடிலாலின் இன்றைய நிலை: 

    கிட்டத்தட்ட 100 வருடங்கள் கழித்து இன்று, இந்தியாவின் டாப் 10 ஐஸ்கிரீம் நிறுவனங்களின் பட்டியலில் அமுல், குவாலிட்டி வால்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது வாடிலால்.

    இன்று வாடிலால் காந்தி குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையின் கையில் இருக்கிறது வாடிலால் நிறுவனம். வாடிலாலின் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது எப்போதும் புதுமைகளை புகுத்திக் கொண்டே இருந்தது தான்.

    சோடாவில் ஐஸ்கிரீமை சேர்த்து விற்பனை செய்தது அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் முதல் படி தான். அதன் பிறகு மக்களின் தேவைக்கு ஏற்றார்போலும், சந்தையின் போக்குக்கு ஏற்பவும் தொடர்ந்து புதிய ஐஸ்கிரீம் சுவைகளை அறிமுகப்படுத்துவதை வாடிலால் நிறுத்தவேயில்லை.

    இன்று ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாயையும், ரூ.100 கோடிக்கு மேல் லாபத்தையும் ஈட்டி வருகிறது வாடிலால் நிறுவனம்.

    Instagram அஞ்சல்

    Instagram Post

    Instagram post

    A post shared by vadilalicecreams on July 5, 2023 at 3:33 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19 தங்கம் வெள்ளி விலை
    'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி? இந்திய ரயில்வே
    ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி பங்குச் சந்தை
    ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ விமானம்

    இந்தியா

    கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்த GST வரி வசூல்  மத்திய அரசு
    இந்தியாவில் ஒரே நாளில் 53 கொரோனா பாதிப்பு கொரோனா
    போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்  பிரான்ஸ்
    பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன? பான் கார்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025