NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி 

    வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் கடந்த 72 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள் வெப்பத் தாக்குதலால் இறந்தனர்.

    நொய்டாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது. வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 36 பேர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    லோக் நாயக் மருத்துவமனையில் (LNJP) மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 16 அன்று வெப்பத்தால் ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக ஒரு கார் மெக்கானிக் உயிரிழந்தார். அந்த மெக்கானிக் உட்பட மூன்று பேர் ஜூன் 16 அன்று உயிரிழந்தனர்.

    இந்தியா 

    60 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் வெப்ப அலை 

    அந்த கார் மெக்கானிக் ஜூன் 15 அன்று 106 டிகிரி காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பீகாரைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் தனது ரயிலைத் தவறவிட்டு விட்டு ஸ்டேஷனில் சுற்றித் திரிந்ததால் வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார்.

    106 முதல் 107 டிகிரி வரை அதிக காய்ச்சலின் அறிகுறிகளுடன் ஏழு பேர் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில், ஐந்து பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று நோயாளிகள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

    வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் அல்லது ரிக்ஷா இழுப்பவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் LNJP மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நொய்டா
    டெல்லி
    வெப்ப அலைகள்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    இந்தியா

    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    'தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது': நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம்  நீட் தேர்வு
    அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு ஆந்திரா
    கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் டெல்லியில் மின்சாரம் துண்டிப்பு டெல்லி

    நொய்டா

    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம் உத்தரகாண்ட்
    வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம் டெல்லி

    டெல்லி

    இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு  அரவிந்த் கெஜ்ரிவால்
    இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள்  இந்தியா
    டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு படைகள் குவிப்பு  வெடிகுண்டு மிரட்டல்

    வெப்ப அலைகள்

    யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!  கோடை காலம்
    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    வாட்டி வதைக்கும் வெயில்; அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு கோடை காலம்
    தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025