NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல் 
    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்

    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல் 

    எழுதியவர் Nivetha P
    May 31, 2023
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் ரிசர்வ் வங்கி நேற்று(மே.,30)வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, தற்போது ரூ.500 நோட்டுக்கள் அதிகளவில் போலியாக புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.

    இதன் எண்ணிக்கையானது 14.4% அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி, 2022-23ம்நிதியாண்டில் கண்டறியப்பட்ட போலி 500.ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 91,110ஆக உயர்ந்துள்ளது.

    இதனையடுத்து போலி ரூ.2000 நோட்டுகளின் எண்ணிக்கையானது 9,806ஆக குறைந்துள்ளது என்றும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

    மேலும் கடந்த நிதியாண்டோடு ஒப்பிட்டு பார்க்கையில், போலி ரூ.20 நோட்டுக்கள் 8.4%மும், 10, 100 மற்றும் 2000 கள்ளநோட்டுகள் 11.6%ஆக குறைந்துள்ளது.

    தொடர்ந்து, ஒட்டுமொத்த வங்கித்துறையில் 2022-23நிதியாண்டில் மொத்த போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,30,971ல்-இருந்து 2,25,769ஆக குறைந்துள்ளது.

    ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ்வங்கி இந்தாண்டு ரூ.4,682.80கோடி செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | போலி ₹500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி தகவல்!#SunNews | #FakeNotes | #500RupeesNote | #RBI pic.twitter.com/1KTgbubg09

    — Sun News (@sunnewstamil) May 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா
    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  உள்துறை
    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025