NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 
    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 

    எழுதியவர் Arul Jothe
    May 17, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் நகரில் மே 17 ஆம் தேதி, 25.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி இந்திய ரூபாய் நோட்டுகளை (எஃப்ஐசிஎன்) போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள வைரெங்டே கவுங்டர் வெங்கைச் சேர்ந்த லால்தன்புய் (42) மற்றும் வைரெங்டேவில் உள்ள செர்ச்சிப் மாவட்டம், ராவல்காங் வெங்கைச் சேர்ந்த லல்லுங்முவானா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    போலீசாருக்கு வழங்கப்பட்ட உதவிக்குறிப்பின் அடிப்படையில், மிசோரம் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவினர் சேர்ந்து கூட்டாக செயல்பட்டு இருவரையும் கண்டுபிடித்துள்ளனர்.

    Fake Currency

    போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 

    இருவரிடமிருந்து ரூ.25,20,000 மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

    அந்த போலி நோட்டுகளில் ரூ.2000-ன் 1007 நகல்களும், ரூ.500-ன் 1012 நகல்களும் இருந்தன.

    மற்ற தொடர்புகள் குறித்து தற்போது முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருவதாக வைரங்டே காவல் நிலையம் அறிவித்துள்ளது.

    அவர்களின் அடுத்த திட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய கூடுதல் தகவல்களை அவர்கள் இதுவரை வெளியிடவில்லை.

    தொடர்ந்து இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 1,223 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு கொரோனா
    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  கர்நாடகா
    வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்  ராகுல் காந்தி
    கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி  காங்கிரஸ்

    காவல்துறை

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி இந்தியா
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு  மேற்கு வங்காளம்
    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்  இந்தியா

    காவல்துறை

    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  சென்னை
    கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது  கேரளா
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025