NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி

    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி

    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023
    02:12 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டராக செல்வராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    மின்வாரியத்துறையில் பல்வேறு பணியிடங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ஓர் வழக்கு குறித்து செல்வராணி விசாரணை செய்துவந்ததாக கூறப்படுகிறது.

    இவருக்கு கடந்த 18ம்தேதியன்று ஓர் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

    அதில் சுபாஷ் என்பவர் பேசியுள்ளார், அவர் தன்னை ஓர் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறியதாக தெரிகிறது.

    இன்ஸ்பெக்டர் செல்வராணியிடம் தொடர்ந்து பேசியஅவர், தன் மீதான விசாரணை அறிக்கை ஒருதலை பட்சமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    மேலும் தன்மீது புகாரளித்த மின்வாரிய உதவி பொறியாளராக பணியாற்றி வரும் சரிதா என்பவர் மீது எந்த நடவடிக்கையும் உங்கள் விசாரணை அறிக்கையில் இல்லை என்று கூறியுள்ளார்.

    வழக்குப்பதிவு செய்து விசாரணை

    சிந்தாந்திரிப்பேட்டை காவல் நிலையத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது புகார்

    அதோடு, உதவி பொறியாளர் சரிதா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது தொடர்பான தகவல்களை நான் பத்திரிக்கை செய்திகளில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இந்த தொலைபேசி அழைப்பு குறித்து இன்ஸ்பெக்டர் செல்வராணி அந்த தொலைபேசி எண்ணுடன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை அதிகாரியான தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரினை பெற்ற சிந்தாந்திரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    அதில், அவர் ஓர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்றும், அரசுப்பணிகளில் உள்ள உயரதிகாரிகள் பலரை தனக்கு தெரியும் என்று கூறி, பணிமாறுதல் வாங்கித்தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    தற்போது அவரை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு ரயில்கள்
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி சென்னை
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் மாவட்ட செய்திகள்

    சென்னை

    சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார் ஸ்டாலின்
    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம் தமிழ்நாடு
    திருநங்கைகள் நடத்தும் 'டிரான்ஸ் கிச்சன்' உணவகம்-சென்னையில் துவக்கம் இந்தியா
    சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி முதல் அமைச்சர்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025