NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம்
    தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம்
    இந்தியா

    தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    March 03, 2023 | 05:01 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம்
    தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம்

    தமிழகத்தில் கடந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை நீங்கள் செலுத்தவில்லை எனவே இன்று(மார்ச்.,3) இரவு 10.30மணி முதல் உங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று பலரது செல்போன்களுக்கு குறுஞ்செய்திகள் வந்திருக்கிறது என்று ஓர் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த விளக்கத்தினை மின்சாரவாரியம் தற்போது அளித்துள்ளது. அதன்படி, இதுபோன்ற குறுஞ்செய்திகளில் பெயர், மின்இணைப்பு எண் போன்ற எவ்வித தகவலும் இருக்காது. மேலும் தகவல்களுக்கு அணுகவும் என 06201314601 என்னும் எண் கொடுக்கப்பட்டிருக்கும். இது போலியான செய்தி, பெயர் தெரியாத நம்பரில் இருந்து மின்நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது. எனவே இதுகுறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ட்விட்டர் பக்கத்தில் ஒரு பயனர் இதுகுறித்து பதிவிட்டு, இது முறையற்ற செய்தி என்றால், இதனை எவ்வாறு தடுப்பது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் போலியானது

    Sir, AWARE-IGNORE-EDUCATE
    is the tool to mitigate this cheating.Its a fraudulent SMSishing , technique to trap people.. KINDLY IGNORE IT.. TANGEDCO is creating awareness its consumers regularly.spread awareness to dear and near. Tagging @tnpoliceoffl @tncybercrimeoff pic.twitter.com/JNOAMOQeAn

    — TANGEDCO Official (@TANGEDCO_Offcl) March 2, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    சமூக வலைத்தளம்

    தமிழ்நாடு

    ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ்
    வானிலை அறிக்கை: மார்ச் 3- மார்ச் 7 வானிலை அறிக்கை
    தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு தமிழக அரசு
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம் காவல்துறை

    சமூக வலைத்தளம்

    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை திருப்பூர்
    பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி வைரல் செய்தி
    தன் பெற்றோருக்கு பெரியளவு உருவப்படத்தை பரிசளித்த இளம்பெண் - வைரல் வீடியோ வைரல் செய்தி
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு! ரயில்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023